Skip to main content

பட்ஜெட்டுக்குப் பின் வருகிறது உள்ளாட்சி தேர்தல்!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
உள்ளாட்சியில் நல்லாட்சி' என்கிற பிரகடனத்துடன் நிலுவையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த தி.மு.க. திட்டமிட்டிருக்கிறது. அதன் ஒருகட்டமாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பழனிக்குமாரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கமிஷனராக கடந்தவாரம் நியமித்திருக்கிறார் கவர்னர் பன்வாரிலால்.... Read Full Article / மேலும் படிக்க,
This block is broken or missing. You may be missing content or you might need to enable the original module.

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நானே கடவுள்! மாணவிகளை சீரழித்த சிவசங்கர் பாபா! -விசாரணை வளையத்தில் சிக்கிய பள்ளி!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் நடத்திய காம லீலைகள் வெளிவந்த நிலையில்... தமிழகத்தில் மேலும் சில மாணவிகள், தங்கள் பள்ளிகளில் நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப் பட்டதை துணிந்து வந்து புகார் கொடுத்தனர். சிலர் சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டனர்... Read Full Article / மேலும் படிக்க,

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

எம்.ஜி.ஆர் பாணியில் ஸ்டாலின்! திகில் அடைந்த மோடி அரசு! -தமிழகத்துக்கு விரைந்த தடுப்பூசி!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
"தமிழகத்தை கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மீட்கவும், மூன்றாவது அலையிலிருந்து காக்கவும் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட் டோர் தொடர்ச்சி... Read Full Article / மேலும் படிக்க,

விரிவான அலசல் கட்டுரைகள்