Skip to main content

இலக்கியம் -அரசியல் -இனநலம்! தடம் பதித்து விடைபெற்ற புலவர் புலமைப்பித்தன்!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021
"யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே'’ என்பதைப் போல, தனிக் கட்சி கண்ட சமயத்தில் எம்.ஜி.ஆர்., பொதுமக்களிடம் ஆதரவு திரட்ட ஊர் ஊராக செல்கிறபோதெல்லாம் எம்.ஜி.ஆரின் வருகைக்கு முன்பாக மேடைகளில் பேசும் வாய்ப்பை புலவர் புலமைப்பித்தனுக்குத்தான் எம்.ஜி.ஆர். தந்தார். இலக்கியத்தில் தீராத க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆபரேஷன் தமிழ்நாடு! புது கவர்னருக்கு மோடி தந்த டாஸ்க்!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவிருக் கிறார் என்ற பேச்சு எதிரொலித்தபடி இருந்த நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை மாற்றிவிட்டு, நாகாலாந்து கவர்னர் ரவீந்திர நாராயண ரவியை தமிழகத்திற்கு நியமித்திருக்கிறது ஒன்றிய அரசு. பன்வாரிலாலுக்கு இ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

போர்க்களம் -நக்கீரன் கோபால் (4)

Published on 15/09/2021 | Edited on 15/09/2021
கலைராஜன மட்டும் ஏன் இவ்வளவு அவசரமா கூப்பிடறாங்க...? அது பெரிய மர்மம்...! இடையில், "மிஸ்டர் பொன்னையன், நீங்க இந்தச் செய்திக்கு மறுப்பு அறிக்கை உடனே ரெடிபண்ணி எல்லா பத்திரிகைகளுக்கும் டி.வி.களுக்கும் அனுப்புங்க. ஜெயா டி.வி. முக்கியம். மிஸ்டர் நவநீதகிருஷ்ணன், (இவர்தான் அட்வகேட் ஜெனரல்) எ... Read Full Article / மேலும் படிக்க,