கொரோனா இரண்டாவது அலை தொடர் பரவலாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, அரசு இரவுநேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்து, அது செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதேபோல் நாளுக்கு நாள் மேலும் புதிய கட்டுப்பாடுகளையும் இந்த அரசு அறிவித்துக் கொண்டேயிருக்கிறது. அதில்...
Read Full Article / மேலும் படிக்க,
ஒவ்வொரு தேர்தலிலும் நக்கீரன் மீதான தமிழக மக்களின் நம்பிக்கை அதிகமாக வெளிப்படும். அதற்கேற்ப நக்கீரனின் கருத்துக் கணிப்புகளும் வெளியாகும்.
பரபரப்பான 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மக்களின் நாடித்துடிப்பு என்ன என்பதை நக்கீரன் தொடக்கம் முதலே தெரிவித்து வந்தது. 18 வயது நிரம்பிய இளைய-புதிய ...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் : ஆட்சி போனாலும் கட்சி கையில் இருக்கு! எடப்பாடி ஆறுதல்!
Published on 05/05/2021 | Edited on 05/05/2021
"ஹலோ தலைவரே... நக்கீரனுக்கு சக்ஸஸ்... நம்ம நக்கீரனின் கருத்துக் கணிப்பின்படி தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றியைப் பெற்றிருக்கு.''”
"ஆமாம்பா, ஆதரவு அலையா-எதிர்ப்பலையான்னு புரியாமல் தேர்தல் களம் குழப்பமா இருந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் இதுங்கிறதை நம்ம நக்கீரன்...
Read Full Article / மேலும் படிக்க,