Skip to main content

கோயம்பேடு உணவக கொள்ளை! -மிரளும் பயணிகள்!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022
விலைவாசியைக் காரணம் காட்டி பொருட்களின் விலையைத் தாறுமாறாக ஏற்றுவதைப் பார்த் திருக்கிறோம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வியாபாரிகளோ, அதற்கு வேறொரு காரணத்தைக் கூறி திகைக்க வைக்கிறார்கள்.   சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், 24 மணி நேரமும் பரபரப்பாகச் செயல்பட்டு வர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் எடப்பாடியை புறக்கணித்த மோடி! ஓ.பி.எஸ். ஹேப்பி! தமிழ்நாட்டை குறி வைக்கும் என்.ஐ.ஏ!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022
"ஹலோ தலைவரே, இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பழங்குடி சமூகத்தை சேர்ந்த திரௌபதி முர்மு பதவி ஏற்றிருக்கிறாரே.''” "அவரோட வெற்றி பற்றியும் அது குறித்த ஒன்றிய ஆளுந்தரப்பின் கணிப்பையும் நம்ம நக்கீரன்தானே முதன்முதலில் சொன்னது.''” "உண்மைதாங்க தலைவரே.. 60 சதவீதத்துக் கும் அதிகமான வாக்குகளைப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

குட்கா கேஸ்! சி.பி.ஐ.க்கு அனுமதி! பதறும் மாஜிகள்! கோட்டையில் ஓட்டை!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022
அ.தி.மு.க. ஆட்சியில் பரப்பரப் பாகப் பேசப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன் னாள் அமைச்சர்கள், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு அனுமதியளித்திருக்கிறது தி.மு.க. அரசு. பரபரப்பாக பேசப்படும் இந்த விவகாரத்தில் அரசின் ரகசிய ஆவணம் லீக் ... Read Full Article / மேலும் படிக்க,