Skip to main content

கொடநாடு! அதிரடித் திருப்பம்! எடப்பாடியை சிக்க வைப்பாரா சசி?

Published on 23/04/2022 | Edited on 23/04/2022
கொடநாடு வழக்கில் ஆறுகுட்டி அனுபவ் ரவியைத் தொடர்ந்து சசிகலாவை விசாரிக்க விருப்பதாக இந்த வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி.யான சுதாகர் அறிவித்துள்ளார். ஏன் திடீரென கொடநாடு வழக்கில் சசிகலா உள்ளே வருகிறார் என விசாரித்த போது... பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.நமது நக்கீரனில் கடந்த இதழில் சசிகலா, ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் கோட்டையில் ஈகோ ஃபைட்! பலிகடா இளையராஜா! பாதியில் தப்பித்த பாக்யராஜ்!

Published on 23/04/2022 | Edited on 23/04/2022
"ஹலோ தலைவரே, ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை, கொள்ளை விவகாரம் இப்ப எதிர்பார்த்த முக்கிய கட்டத்தை நெருங்கியிருக்கு.''” "ஆமாம்பா, சம்மன் மூலம் சசிகலா 21-ந் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டாரே?''” "ஆமாங்க தலைவரே, நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரி வந்திருக்கு. எனக்குத் தெரிஞ்ச தகவலையும் சொல்றேன். வி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கவர்னரை அதிரவைத்த கருப்புக்கொடி

Published on 23/04/2022 | Edited on 23/04/2022
பழமையும் பாரம்பரியமும் மிக்க தர்மபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வந்துசென்ற விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சர்ச்சைகளையும் பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானமாக இருந்துவருபவர் ஸ்ரீலஸ்ரீ... Read Full Article / மேலும் படிக்க,