Skip to main content

கந்துவட்டி கொடுமை! பா.ம.க பெண் பிரமுகர் தற்கொலை!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
அ.தி.மு.க. ஆட்சியில் கந்துவட்டி வசூல் கொடுமையால், பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மனஉளைச்சலால் தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த கொரோனா லாக்டௌனால் வேலைவாய்ப்பை இழந்த பலரும் வட்டிக்கு கடன் வாங்கி குடும்பம் நடத்தும் சூழல்தான். இதனாலும் கந்துவட்டிக் கொடுமை அதிகரி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்