Skip to main content

ஜெ.’சொத்துக் குவிப்பு வழக்கு! அதிர வைக்கும் ஆவண நூல்!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021
லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி.யான நல்லம நாயுடு, எழுதி யிருக்கும் "என் கடமை'’ என்ற வரலாற்று ஆவண நூல், பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. ஜெயலலிதா-சசிகலா தரப்பின் மீதான ’சொத்துக் குவிப்பு வழக்கின்’ பின்னணியையும், அது தொடர்பான பல அதிரவைக்கும் ரகசியச் செய்திகளையும் அழுத்தமாகப் பதிவு ச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தங்க மகன்! மானத்தைக் காத்த இந்தியா!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் ஈட்டி, தங்கத்தைக் குறி பார்த்துப் பாய்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து, ஒலிம்பிக் களத்தில் இந்திய தேசிய கீதத்தை இசைக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியது. ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்த 32-வது ஒலிம்பிக் போட்டியில், ஆகஸ்ட் 7-ஆம் தேதி யன்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் பா.ஜ.க. வலையில் ராஜேந்திர பாலாஜி? சிக்கும் மாஜி திமிங்கலங்கள்!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021
"ஹலோ தலைவரே, கிளை நிறுவனத்தில் இருப்பதைவிட, தலைமை அலுவலகத்துக்கே நேரடியா போயிடலாம்னு மாஜி மந்திரி முடிவு பண்ணிட் டாரு போல.''” "மோடி எங்க டாடின்னு சொன்ன ராஜேந்திர பாலாஜியைத்தானே சொல்றே?'' "ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. கலகலத்துப் போயிருப்பதாகவும், எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் உள்ளப்பூர்வமா ... Read Full Article / மேலும் படிக்க,