Skip to main content

பிரித்தாளும் அரசியலை எதிர்கொள்வது நமது கடமை!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022
கல்வி, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் தி.மு.க. மாணவரணி சார்பில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரு தினங்கள் தேசிய அளவிலான மாநாடு, சென்னை கலை வாணர் அரங்கில் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்குபெற்ற இந்த மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரும்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ப.சி.யின் குரலை அடக்க பா.ஜ.க. நடத்திய ரெய்டு!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022
சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற உதவியதாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவன ஆடிட்டர் பாஸ்கர்ராமனை கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளது சி.பி.ஐ. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக இணைக்கப்பட்டிருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ. அதிகாரிகள் த... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அற்புதம்’ அம்மா! ஒரு தாயின் சபதம்! - 31 ஆண்டு போராட்ட வெற்றி!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022
உலகளவில் பிரபலமானது ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம்கார்க்கி எழுதிய தாய் நாவல். ரஷ்யாவில் தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் பாவெல் பிலாசவ். தொழிலாளர்களை ஒன்றிணைத்து போராடியபோது அரசு, ஆட்சியாளர்கள், முதலாளிகள் தந்த நெருக்கடியென பல நெருக்கடிகளைத் தாங்கிக்கொண்டு பாவெல்பிலாசவ் நடத்த... Read Full Article / மேலும் படிக்க,