Skip to main content

அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு வரும் ஈஷா? -பூமராங் ஆன ஜக்கி திட்டம்!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022
தமிழகத்தில் உள்ள கோவில்களை அறநிலையத்துறையிடமிருந்து கைப்பற்றி அவற்றை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜக்கி வாசுதேவ் எழுப்பிய கோரிக்கை அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது. ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா பவுண் டேஷனை கைப்பற்றி அதை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கைகள் அடங்கிய ம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மக்களுக்கானப் போராளி! -நக்கீரன் நிருபர் அருள்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022
அந்த அகால மரணம் சமூக அக்கறை யுள்ள அனைவரையும் கலங்கடித்துவிட்டது. நக்கீரனுடைய கோவை மாவட்டச் செய்தியாளர் அருள்குமார், கடந்த திங்கட்கிழமை (24-01-2022) அன்று, திடீரென மரணமடைந்தது எல்லோரை யும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு மேலாக நக்கீரனில் செய்தியாளராகப் பணியாற்றிவர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மேயர் - சேர்மன்! கூட்டணிக் கட்சிகளுக்கு பெப்பே!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022
தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்போடு அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள், தேர்தல் வியூகங்கள் என தமிழக அரசியல் களம் சுறுசுறுப்பாகியிருக்கிறது. இந்த விஷயத்தில் முதலில் முந்திக்கொண்டது பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும். பா.ஜ.க.வின் தலைவரான நயினார் நாகேந்திரன், "அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஆண்மையில்ல... Read Full Article / மேலும் படிக்க,