அதிகார பலத்தை வைத்துக் கொண்டு தனக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர் களை மிரட்டி வருகிறார் அந்த அதிகாரி என்கிற புகார்க் குரல் காதுக்கு வர, நாம் விசாரணையில் இறங்கினோம்.
தென் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறை யின் கீழ், ஆரம்பப் பள்ளி கள் 213, நடுநில...
Read Full Article / மேலும் படிக்க,