Skip to main content

மிரட்டும் கொரோனா 3-வது அலை! எப்படி சமாளிக்கும் தி.மு.க அரசு? -அமைச்சர் மா.சு. நம்பிக்கை பேட்டி!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021
ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் அச்சுறுத்திய கொரோனா இரண்டாவது அலையை 50 நாட்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது தி.மு.க அரசு. முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கடும் உழைப்பு இதன் பின்னணியில் இருக்கிறது. நக்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

சிவசங்கர் பாபாமீது குண்டாஸ்!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021
தன்னைத் தானே கடவுள் என அறிவித்துக்கொண்ட சிவசங்கர் பாபா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய உள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவசங்கர் கடவுளின் அவதாரம், அவர் மற்ற கடவுளின் அவதாரங்களைப் போன்றவர், அவரது செயல்கள் எல்லாம் கடவுளின் செயல்கள் என தினமும் அவரது கால்களை கழுவி, அவருக்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மேகதாது: கர்நாடகவைத் தூண்டிவிடும் டெல்லி! -சரமாரியாக வெடித்த துரைமுருகன்!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021
காவிரி விவகாரத்தில் தமிழக அரசை மீண்டும் சீண்டத் துவங்கியிருக்கிறது கர்நாடகா. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசு தொடர் முயற்சியில் இருக்கிறது. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை வருடம் அமைதியாக இருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, "மேகதாது தடுப... Read Full Article / மேலும் படிக்க,