Skip to main content

உக்கிரமானப் போர்! உயிர் பயத்தில் இந்திய மாணவர்கள்! -காப்பாற்றுமா அரசு?

Published on 05/03/2022 | Edited on 05/03/2022
ரஷ்ய - உக்ரைன் போர் உக்கிரமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைனின் தலைநகரான கார்கிவ்வின் வீழ்ச்சியை எதிர்பார்த்துக் காத்திருக்க, போர் நடவடிக்கையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் பலியாகியிருப்பது இந்தியர்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.   நாளுக்கு நாள் தாக்குதலை அ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

வெல்கம் சசிகலா! பச்சைக்கொடி காட்டும் அ.தி.மு.க!

Published on 05/03/2022 | Edited on 05/03/2022
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ஓ.பி.எஸ்.ஸின் சொந்த மாவட்டமான தேனியிலும், எடப்பாடியின் கொங்கு மண்டலத்திலும் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அ.தி.மு.க.வை வலுப்படுத்த மீண்டும் சசிகலாவை தலைமைக்குக் கொண்டுவர வ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் பதவிப் பங்கீடு! கூட்டணியை சமாளிக்கப் போராடிய தி.மு.க!

Published on 05/03/2022 | Edited on 05/03/2022
"ஹலோ தலைவரே, ராகுல்காந்தி அகில இந்தியத் தலைவரா, தமிழ்நாட்டுத் தலைவரான்னு மக்கள் நினைக்கிற அளவுக்கு நம் மாநிலத்தின் மீது அக்கறை செலுத்துறாரே?''” "ஆமாம்பா.. முதல்வர் ஸ்டாலினோட ’"உங்களில் ஒருவன்'’ வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளை கவனிச்சப்ப அப்படித்தான் இருந்தது.''” "தலைவரே... சத்தியமூர்த்தி ப... Read Full Article / மேலும் படிக்க,