பல்வேறு கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் தமிழகம் எங்கும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த அடிப்படையில் கள்ளக் குறிச்சி மாவட்ட அ.தி.மு.க மாசெவும் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ.வுமான குமரகுரு அவரது தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று நிவாரண உதவிகளை வழங்குகிறார்.கடந...
Read Full Article / மேலும் படிக்க,