Skip to main content

வேட்டையாடிய அரசுப் படை! எப்போது ஓயும் ரத்தச் சிதறல்!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021
ஒன்பதரை மணிநேர துப்பாக்கிக் குண்டுகளின் முழக்கங்களுக்குப் பின் மௌனமாக இருக்கின்றன அலோன்டி மலைப்பகுதிகள். என்கவுண்டர் நடந்த இடம் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர் மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதி. என்கவுண்டர் நடந்த வனப்பகுதியில் மூன்று கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு காலி துப்ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நீதிமன்றம் உத்தரவிட்டும் தப்பித்த கில்லாடி அதிகாரிகள்! போலி பத்திரப் பதிவில் சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021
வனத்துறைக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்புமிக்க சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போலி பத்திரப்பதிவு செய்த உயரதிகாரிகளுக்கு தி.மு.க. ஆட்சியிலாவது தண்டனை கிடைக்குமா என்கிற குரல்கள் தமிழக பத்திரப்பதிவுத் துறையில் வலுத்து வருகின்றன. பள்ளிக்கரணை சதுப்பு நி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் அ.தி.மு.க ஊழல்வாதிகளை காப்பாற்றும் தி.மு.க. மந்திரிகள்! வி.ஐ.பி.களின் அந்தரங்கம்! தலைவர் சேகரிக்கும் தமிழகத் தலைவர்! -பா.ஜ.க மேலிடம் ஷாக்!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021
"ஹலோ தலைவரே, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலை விரைவில் நடத்தும் மூடுக்கு தி.மு.க. அரசு வந்திருக்கு.''” "கேபினட் கூட்டத்தை 20-ந் தேதி கூட்டியிருக்காரே முதல்வர் மு.க.ஸ்டாலின்?''” "ஆமாங்க தலைவரே, கேபினட் கூட்டத்தில் இதுவும் முக்கிய சப்ஜெக்ட்டாம். மாநிலத் தேர்தல் ஆணையரான பழனிக்குமார், பு... Read Full Article / மேலும் படிக்க,