Skip to main content

வீடுகள் இடிப்பு! தீக்குளித்த பழ வியாபாரி மரணம்!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022
மயிலாப்பூர் ஆர்.ஏ.புரத்தில் பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டியுள்ள வீடுகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் அகற்றிவந்த நிலையில், இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து, மே 8-ஆம் தேதி பழ வியாபாரியான கண்ணையன் தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மே 2009 முதல் மே 2022 வரை சின்னாபின்னமான இலங்கை!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022
சிங்களவர்களின் இனவெறி வன்முறையால் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட வரலாற்றை இலங்கை பலமுறை பார்த்திருக்கிறது. இம்முறை அதே சிங்களவர்களின் வன்முறை, அதிகார வர்க்கத்தினருக்கு எதிராகத் திரும்பியிருப்பதுதான் வரலாற்றுத் திருப்பம். தமிழீழப் பகுதியில் பிறந்து, தமிழகத்தில் பயின்று, பத்திரிகையாளராக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நீ பற்ற வைத்த நெருப்பு! நீ விதைத்த வினை! எரியும் இலங்கை! உயிருக்குப் பயந்து ஒளிந்த ராஜபக்ஷே!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022
தமிழீழத்தையும் தமிழினத்தையும் கொன்றழித்த அதே மே மாதத்தில் ராஜபக்ஷேக்களின் சிம்மாசனம் வீழ்ந்துகொண்டிருக்கிறது. சிங்களத்தின் அதிபரான கோத்தபாய ராஜபக்ஷே, பிரதமர் மகிந்த ராஜபக்ஷே சகோதரர்களின் மோசமான ஆட்சி நிர்வாகத்தினால் பொருளாதார ரீதியாகவும் அடிப்படைத் தேவைகளுக்கும் அல்லாடிய சிங்கள மக்களே க... Read Full Article / மேலும் படிக்க,