Skip to main content

கோடிகளைச் சுருட்டிய தலைமை ஆசிரியர்!

Published on 15/10/2022 | Edited on 15/10/2022
சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய ஒரு ஆசிரி யரே, மோசடி விவகாரத்தில் இறங்கி பகீரூட்டி வருகிறார். சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணத்தில், 'எஸ்.எஸ்.10 அயோத்தியா பட்டணம் ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளி பணி யாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம்' என்ற கூட்டுறவு அமைப்பு செயல்பட்டு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்