Published on 02/11/2022 (06:18) | Edited on 02/11/2022 (09:53) Comments
கடந்த அக்டோபர் 30, ஞாயிற்றுக்கிழமை, குஜராத் மக்களுக்கு பெருத்த சோகமான நாளாக அமைந்துவிட்டது. ஞாயிறன்று மாலையில், குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில், மச்சூ ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் இதுவரை 140 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகிய சோகம் நாட்டையே ...
Read Full Article / மேலும் படிக்க,