Skip to main content

குஜராத் சோகம்! பாலம் அறுந்ததில் 140 பேர் பலி!

 
கடந்த அக்டோபர் 30, ஞாயிற்றுக்கிழமை, குஜராத் மக்களுக்கு பெருத்த சோகமான நாளாக அமைந்துவிட்டது. ஞாயிறன்று மாலையில், குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில், மச்சூ ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் இதுவரை 140 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகிய சோகம் நாட்டையே ... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்