Skip to main content

கலைஞரின் அரசாணை! நிறைவேற்றுவாரா ஸ்டாலின்? மருத்துவர்கள் எதிர்பார்ப்பு!

Published on 29/06/2022 | Edited on 29/06/2022
அரசு மருத்துவர்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டுவந்த அரசாணை யின்படி, ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி வருகின்ற ஜூன் 29-ஆம் தேதி முதல், சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தப் போவதாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.   தமிழகத்தில் 1,400 ஆரம்ப சுகாதார நிலையங்கள்,... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆளுக்கு 5 "சி' எடப்பாடிக்கு மா.செ.க்கள் டிமாண்ட்! சசியின் புது ரூட்!

Published on 29/06/2022 | Edited on 29/06/2022
அ.தி.மு.க.வின் அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்... அந்த பொதுக்குழுவுக்காக மீண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை இறைக்கும் கட்டாயத்திற்கு எடப்பாடி தள்ளப்பட்டிருக்கிறார். மா.செ.க்களுக்கு மட்டும் 23-ஆம் தேதி பொதுக்குழுவுக்காக பத்து கோடி பேசப்பட்டது. அதில் 8 கோடி தரப்பட்டது... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பயணத்தை தொடங்கிய பன்னீர்! -தொண்டர்கள் ஆரவாரம்!

Published on 29/06/2022 | Edited on 29/06/2022
பொதுக்குழுக் கூட்டத்துக்கு அடுத்தபடியாக டெல்லி சென்ற ஓ.பி.எஸ். அங்கிருந்து திரும்பியதும், மதுரையிலிருந்து தேனிவரை 7 மணி நேரம் தொண்டர்களின் ஆரவாரத்தோடு இல்லம் திரும்பினார். வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்., “"நம் கட்சி நம் கையில்'’என்ற புதிய வியூகத்தைக் கையிலெடுத்திர... Read Full Article / மேலும் படிக்க,