Skip to main content

சென்றுவா தமிழ்க்கடலே!!!

Published on 24/08/2022 | Edited on 24/08/2022
"தாமிரபரணி நதிக்கரையில் குறுக்குத் துறை ரகசியம் பேசிய தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன், அதே நதிக்கரையின் கறுப்பந்துறை மயானத்தில் அங்குள்ள ஆன்மாக்களிடம் ரகசியம் பேச தஞ்சமடைந்துவிட்டார்'' என்கின்றனர் நெல்லைவாசிகள். "இலக்கிய உலகில் மட்டுமல்லாது, நெல்லைக்கு அடையாளம் சேர்ப்பித்த வெகுசிலரில் நெல்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஜெ மரண மர்மம்1 சசியைக் காப்பாற்றிய எய்ம்ஸ் அறிக்கை! எடப்பாடிக்கு எதிராக டெல்லி வியூகம்!

Published on 24/08/2022 | Edited on 24/08/2022
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகச்சாமி ஆணையத்தில், ”ஜெயலலிதாவின் மருத்துவச் சிகிச் சையில் எந்தத் தவறும் நடக்கவில்லை” என்று மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை, அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போயஸ்கார்டனில் மயங்கி விழுந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எதிர்க்கட்சி மாநிலங்களில் ரெய்டு! தமிழக அமைச்சர்களை குறி வைக்கும் சி.பி.ஐ.!

Published on 24/08/2022 | Edited on 24/08/2022
"ஹலோ தலைவரே, ஸ்மார்ட் சிட்டி ஊழல் விவகாரத்தை விசாரித்த டேவிதார் கமிஷன் அதன் அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்திருக் கிறது.''” "அந்த ரிப்போர்ட்டில் என்ன சொல்லப்பட்டிருக்குதாம்?''” ’"மாஜி மந்திரி வேலு மணியின் இந்த ஊழல் திருவிளையாடலில், அவரோடு மாநக ராட்சி அதிகாரி கள், பொறியாளர் கள், உதவியாள... Read Full Article / மேலும் படிக்க,