Skip to main content

கொள்ளையனே வெளியேறு! -சி. மகேந்திரன்(33)

Published on 26/06/2021 | Edited on 26/06/2021
(33) இந்திய பண்பாட்டின் பேரழகு நான் டெல்லி மாநகரை பலமுறை பார்த்திருக்கிறேன். எனது முதல் பயணம் 1975 ஆம் ஆண்டில். கடந்த 45 ஆண்டுகளில் டெல்லியில் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரை டெல்லியில் பார்க்காத இடங்களை அன்று பார்க்கிறேன். ஒரு நாள் முழுவதும் ஓய்வற்ற பயணம். அன்று குடியரசு நாள்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மீண்டும் ஒரு சாத்தான்குளம்! அடக்குவாரா ஸ்டாலின்!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021
சேலம் அருகே குடிபோதையில் வந்த விவசாயியை காவல் துறையினர் அடித்துக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எடப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45) விவசாயி. இவர் தனது நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிள... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கூட்டிச் சென்ற சுஷ்மிதா! சிதைத்த சிவசங்கர பாபா! மாணவிகளின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021
"சிவசங்கர் பாபா மீதான வழக்கு மிக முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது' என்கிறார்கள் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார். கடந்த வாரம் சென்னை மாநகர குற்றவியல் மாஜிஸ்ட்ரேட் முன்பு சிவசங்கரன்மேல் புகார் சொன்ன ஒரு மாணவி ஆஜர்படுத்தப்பட்டார். அந்த மாணவியின் வாக்குமூலத்தை கேட்டு நீதிபதிய... Read Full Article / மேலும் படிக்க,