(27) டெல்லி சலோ…
அது மாலை நேரம் என்ற போதிலும், சிங்கு எல்லையில் இருள் கவிழ்ந்துவிட்டது. உடலை வளைத்து டெண்டுக்குள் என்னை நுழைத்துக் கொண்டேன். உடலில் ஒருவித அயர்ச்சி. நான் என்னை அறியாமலேயே உறக்கத்திற்குச் சென்றுவிட்டேன். குளிர்பிரதேசத்தில் கண்களை மூடினாலே தூக்கம் வந்துவிடுகிறது. ஆழ்ந்த உ...
Read Full Article / மேலும் படிக்க,
சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் நடத்திய காம லீலைகள் வெளிவந்த நிலையில்... தமிழகத்தில் மேலும் சில மாணவிகள், தங்கள் பள்ளிகளில் நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப் பட்டதை துணிந்து வந்து புகார் கொடுத்தனர். சிலர் சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டனர்...
Read Full Article / மேலும் படிக்க,
"தமிழகத்தை கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மீட்கவும், மூன்றாவது அலையிலிருந்து காக்கவும் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட் டோர் தொடர்ச்சி...
Read Full Article / மேலும் படிக்க,