Skip to main content

தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச்சூடு! சித்ரவதை! இந்திய கடற்படை கொடூரம்!

Published on 25/10/2022 | Edited on 25/10/2022
தமிழக மீனவர்கள் மீது சொந்த நாட்டு கடற்படையினரே துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு, விசாரணை என்ற பெயரில் கட்டிவைத்து இரும்புக்கம்பியால் தாக்கிய கொடுமை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வானகிரி, தரங்கம்பாடி, செருதூ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆணையம் அறிக்கை! அதிகாரிகளை தண்டிப்பது சாத்தியமா?

Published on 25/10/2022 | Edited on 25/10/2022
ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையங்களின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்க உறுதியாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்கான முதல் கட்டமாக துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக அரு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஆணைய அறிக்கை எதிரொலி தொடர்ச்சியாக சஸ்பெண்டாகும் அதிகாரிகள்!

Published on 25/10/2022 | Edited on 25/10/2022
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலையில் நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையின் எதி ரொலியாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத் தின்போது காவல் ஆய்வாளராக பணியாற்றி பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த இன்ஸ் பெக்டர் திருமலை, சைக்கோவாக மாறி பல உயிர் களை நரபலி வேட்டையாடிய சுடலைக்... Read Full Article / மேலும் படிக்க,