Skip to main content

திருச்சியில் பற்றிய தீ! - இந்தித் திணிப்புக்கு எதிராக த.மு.எ.க.ச. மாநாடு!

Published on 12/11/2022 | Edited on 12/11/2022
சி.பி.எம். கட்சியின் இலக்கியப்பிரிவான த.மு.எ.க.ச. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு, மொழி உரிமை பாதுகாப்பு மாநாடு, கடந்த நவம்பர் 5, சனிக்கிழமை, திருச்சி கலைஞர் அறிவாலயத் தில் நடந்தது. மொழிப்போர் தியாகிகளான நடராஜன் - தாளமுத்து நினைவரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மொழியுரிமை போராட்ட வரலாற்ற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராஜா மரணத்தைப் போல ஸ்ரீமதி மரணத்தை மாற்ற முயற்சி! -கோர்ட்டில் அம்பலமாகப்போகும் உண்மை!

Published on 12/11/2022 | Edited on 12/11/2022
கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த ரவிக்குமார், அவரது மனைவி சாந்தி ஆகியோருக்கு எதிரான மனு, சுப்ரீம் கோர்ட்டில் பதினாறாம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த பிணையை ரத்து செய்ய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அரசு வேலை இனி இல்லை? -அதிர வைக்கும் 115

Published on 12/11/2022 | Edited on 12/11/2022
தமிழக அரசு பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வது குறித்து மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உத்தரவின் பேரில் போடப்பட்ட ஒரு அரசாணைக்கு எதிராக வாள் சுழற்றுகிறது தலைமைச்செயலகச் சங்கம். இதனால் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், பழனிவேல்தியாகராஜ னுக்கும் கருத்து வேறுபா... Read Full Article / மேலும் படிக்க,