Skip to main content

திருச்சியில் பற்றிய தீ! - இந்தித் திணிப்புக்கு எதிராக த.மு.எ.க.ச. மாநாடு!

Published on 12/11/2022 | Edited on 12/11/2022
சி.பி.எம். கட்சியின் இலக்கியப்பிரிவான த.மு.எ.க.ச. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு, மொழி உரிமை பாதுகாப்பு மாநாடு, கடந்த நவம்பர் 5, சனிக்கிழமை, திருச்சி கலைஞர் அறிவாலயத் தில் நடந்தது. மொழிப்போர் தியாகிகளான நடராஜன் - தாளமுத்து நினைவரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மொழியுரிமை போராட்ட வரலாற்ற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்