Skip to main content

பார்வையற்றோரைப் புறக்கணிக்கும் நிதி நிறுவனங்கள்! களமிறங்கிய நக்கீரன்!

Published on 29/03/2023 | Edited on 29/03/2023
புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமம்... ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றுவந்த சாந்தியின் சொந்த கிராமம். கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான பொன்.சக்திவேல், தனது வீட்டிற்கு இ.எம்.ஐ. மூலம் ஏ.சி வாங்குவதற்காக புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள வசந்த் அன் க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மோடியின் சேடிசம்! பாகுபலியான ராகுல்!

Published on 29/03/2023 | Edited on 29/03/2023
ராகுல்காந்தியின் எம்.பி. பதவியைப் பறித்து ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்திருக்கிறது மோடி அரசு. இதற்காக மோடி அரசு பின்னிய சதி, தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019 நாடாளு மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தொழிலதி பர்கள் நீரவ் மோடி மற்று... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஆருத்ரா ஹரீஷ் கைது! அடுத்து அண்ணாமலை...?

Published on 29/03/2023 | Edited on 29/03/2023
ஆருத்ரா போலி நிதி நிறுவன அதிபர் ஹரீஷ் என்கிற பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப் பட்டதில் அபின் தினேஷ் மோடக் ஐ.பி.எஸ். என்கிற நேர்மையான காவல்துறை அதிகாரியின் போராட்டம் வெற்றி பெற்றுள் து என்கிறார்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். ஹரீஷ் சாதாரண ஆள் அல்ல. பொதுமக்களிடம் அதிக வட்டி தருகிறேன் என கொ... Read Full Article / மேலும் படிக்க,