Skip to main content

இறுதிச்சுற்று!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி 28-ஆம் தேதி அதிகாலை காலமானார். ஈரோடு அருகே உள்ள பூந்துறை என்கிற கிராமம்தான் இவரது பூர்வீகம். தி.மு.க. விலிருந்து வைகோ பிரிந்துவந்தபோது வைகோவுக்கு தளபதியாக நின்றவர் கணேசமூர்த்தி. ஒருமுறை எம்.எல்.ஏ., மூன்று முறை எம்.பி. என மக்கள் பணியிலும் சிறந்து விளங்கியவர். ஈ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்