Skip to main content

தற்கொலை முயற்சியில் பெண் எஸ்.ஐ.! புதுக்கோட்டை பரபரப்பு!

Published on 23/08/2023 | Edited on 23/08/2023
வழக்கறிஞர் கள் போராட் டத்தால் பணியிட மாற்றம் செய்யப் பட்ட பெண் எஸ்.ஐ., அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா கீழசவேரியார்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மீது அவரது மனைவி ஜ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்! மதுரையை கலக்கிய மாநாடு! கலங்கவைத்த உள்ளடிகள்! மீண்டும் ரஜினி! ரூட் போடும் பாஜ.க!

Published on 23/08/2023 | Edited on 23/08/2023
"’ஹலோ தலைவரே, அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டை, பலத்த எதிர்ப்புக்கு நடுவே நடத்தி முடித்திருக்கிறார் எடப்பாடி.'' "ஆமாம்பா, இந்த மாநாட்டுக்கு முக்குலத் தோர் சமூக எதிர்ப்பை உருவாக்க, ஓ.பி.எஸ்., தினகரன் டீம் எடுத்த முயற்சிகளை எடப்பாடி முறியடித்திருக்கிறார். அதே சமயம், இந்த மாநாடு குறித்த ஆதங்கம... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பத்திரப் பதிவுத்துறையில் ஓர் கருப்பு ஆடு!

Published on 23/08/2023 | Edited on 23/08/2023
அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தம் கொண்டாடத் துணைபோகும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. தமிழக பதிவுத்துறையின் மொத்த வ... Read Full Article / மேலும் படிக்க,