Skip to main content

போலி பட்டா! சூறையாடப்படும் அரசு நிலங்கள்!

Published on 06/09/2023 | Edited on 06/09/2023
விழுப்புரம் மாவட்டம், சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே உள்ளது மயிலம். இங்கு சுமார் 15 ஏக்கருக்கு மேற்பட்ட அரசு நிலங்களை திண்டிவனம் வருவாய்த்துறை அலுவலர்கள், தனி நபர்களுக்கும், ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்