Skip to main content

போலி புகார்! பண வசூல் நடத்திய அதிகாரி!

Published on 31/08/2022 | Edited on 31/08/2022
ஊழல் செய்த அதி காரியைக் காப்பாற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள். அதற்கு ஊழல் கண்காணிப்பு தடுப்புப் பிரிவு துணை போகிறது எனக் குற்றம்சாட்டி, பிரதமர் அலுவல கம் முதல் முதலமைச்சர் அலு வலகம் வரை புகார் அனுப்பி யுள்ளனர். தமிழ்நாடு சமூகநலத் துறை இணை இயக்குநராக செ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் பா.ஜ.க.வுக்கு தாவும் கொங்கு தி.மு.க.! அதிருப்தியில் ஆளுங்கட்சி எம்.பி! மோடி அசைன்மென்ட்! காங்கிரஸை கலங்கடிக்கும் குலாம் நபி!

Published on 31/08/2022 | Edited on 31/08/2022
"ஹலோ தலைவரே, ஜெ.வின் மர்ம மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி கமிஷன், ஒருவழியாக அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.''” "ஆமாம்பா, அதை அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து விவாதிக்கப்போவதாக முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே?''” "உண்மைதாங்க தலைவரே, போயஸ்கார்டனில் ஜெ.வுக்கு என்னென்ன ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க.வை அல்லாட வைக்கும் ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை!

Published on 31/08/2022 | Edited on 31/08/2022
ஒரு விசாரணை கமிசனின் ரிப்போர்ட், கேபினெட்டில் விவாதிக்கப்படுவது சமீபகாலத்தில் இதுதான் முதல்முறை என்கிறார்கள். ஜெ. மரணம் தொடர்பான ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை கேபினெட்டில் எதற்காக விவாதிக்கப்பட வேண்டும் என்று உயரதிகாரிகளிடம் கேட்டபோது,’ ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொது மக்களிட ம... Read Full Article / மேலும் படிக்க,