Skip to main content

என்னாச்சி உள்ளாட்சி? முடங்கியுள்ள ஒன்றியங்கள்!

Published on 21/08/2021 | Edited on 21/08/2021
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்துள்ளது தமிழ்நாடு அரசு. "முன்பு அ.தி.மு.க., தொடர்ச்சியாக கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்தபோது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று கிராமசப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கருவறை சமூக நீதி! முதல்வருக்கு எதிராக கொலைவெறி யாகம்! -குருக்கள் டீம் ப்ளான்!

Published on 21/08/2021 | Edited on 21/08/2021
ஆட்சிப் பொறுப்பேற்ற 100-வது நாளில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத் தின்படி, ஆகமப் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய அரசாணை வெளியிட்டு அதனை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்த போது, "சமஸ்கிருதத்து... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

EXCLUSIVE கொடநாடு குற்றவாளிகளுடன் செல்போன் பேச்சு! சிக்கலில் எடப்பாடி!

Published on 21/08/2021 | Edited on 21/08/2021
கொடநாடு கொலை வழக்கில் பல புதிய உண்மைகள் வெளிவந்திருக்கிறது. அதுதான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்றத்திலும் வெளியிலும் ஆவேசப்பட வைத்துள்ளது என்கிறார்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள். கொடநாடு கொலையும் கொள்ளையும் நடந்த 2017 ஏப்ரல் அன்று நள்ளிரவு கொடநாடு எஸ்டேட் அமைந்... Read Full Article / மேலும் படிக்க,