Skip to main content

வெட்டி சாய்க்கப்பட்ட எடப்பாடி தளபதி!- சேலம் பரபரப்பு!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
சேலத்தில் அ.தி.மு.க.வின் மாஜி மண்டலக்குழுத் தலைவர் கூலிப்படையால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். அ.தி.மு.க.வில் 55வது வார்டு செயலாளராகவும், கொண்டலாம்பட்டி மண்டலக்குழுத் தலைவராகவும் இருந்தவர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்