Skip to main content

கவர்னரின் பெயரில் ஏமாற்றிய டுபாக்கூர்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021
கவர்னரின் பேரன் என்று உதார்விட்டபடி ஏராள மானோரிடம், கோடிக்கணக்கான ரூபாய்களைச் சுருட்டிய மோசடி மன்னன் ஒருவரை, சுற்றி வளைத்து மடக்கியிருக்கிறது சென்னை போலீஸ். அந்த மோசடி மன்னனின் பெயர், நாகராஜ் சாஹர். ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் குடியேறி, பிறகு தனக்குத்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் மிரட்டி அனுப்பிய டெல்லி! பினாமிகளிடமிருந்து வெளிநாட்டுக்கு... சொத்துகளை இடம் மாற்றும் மாஜி மந்திரிகள்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021
"ஹலோ தலைவரே, டெல்லிக்கு அழைக்கப்பட்ட எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு ஆளாயிருக்காங்க.''” "ஆமாம்பா, அது பற்றி நம்ம நக்கீரனில் தனிக் கட்டுரையும் வந்திருக்கு. உன்கிட்டே இருக்கிற தகவலைச் சொல்லு.''” "தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 ராஜ்யசபா பதவிகளுக்கான தேர்தல், விரைவில் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நடிகை யாஷிகா போதை விபத்து! நடந்தது என்ன? மறைக்கும் போலீஸ்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021
தலைநகர் சென்னையின் வீக் எண்ட் பார்ட்டி என்றாலே கிழக்கு கடற்கரைச் சாலையான ஈ.சி.ஆர். கோலாகலமாகிவிடும். சில வருடங்களுக்கு முன்பெல்லாம் "லாங் டிரைவ் போலாம்' என்று ஆரம்பித்த இந்த கலாச்சாரம்... தற்போது விபச்சாரம், பாலியல் வல்லுறவு, ஹை-டெக் போதை கலாச்சாரம் என மாறியுள்ளது. பார்ட்டி முடித்ததும் ... Read Full Article / மேலும் படிக்க,