Skip to main content

தோழரை கொன்றவர்களுக்கு இரட்டை ஆயுள்! -சட்டப் போரில் வென்ற வழக்கறிஞர்!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதி, விசைத்தறி தொழிலாளர்களின் புகலிடம்போன்றது. 2010-ல் இப்பகுதியில் கந்துவட்டிக் கும்பலால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணுக்கு நீதி வேண்டி காவல்துறையின் கதவுகளைத் தட்டினார் கம்யூனிஸ்ட் இளைஞர் வேலுச்சாமி. அதற்காக தோழர் வேலுச்சாமியை கந்துவட்டிக் கும்பல் 10... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஸ்டாலின் டெல்லி விசிட்! எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையுமா?

Published on 06/04/2022 | Edited on 06/04/2022
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள தி.மு.க.வின் தனி அடையாளமாக உருவாகியுள்ளது, டெல்லியில் தீன்தயாள் உபாத்யாய மார்க் சாலையில் திறக்கப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயம். முந்தைய ஐ.மு.கூ. ஆட்சியில் தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 3 தளங்களுடன் திராவிட கட்டிடக் கலைய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் சட்டமன்ற கோதாவுக்கு ரெடியாகும் அ.தி.மு.க! சசி Vs எடப்பாடி! தொடரும் யுத்தம்!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022
"ஹலோ தலைவரே, சட்ட மன்றத்தில் தி.மு.க. அரசுக்குக் குடைச்சல் கொடுக்க, எதிர்க்கட்சி யான அதி.மு.க ரெடியாகுது.''’ "ஆமாம்பா, 6-ந் தேதி சட்ட மன்றம் கூடுவதால், அந்தப்பக்கம் பரபரப்பான வியூகங்கள் ஆரம்பிச்சிருக்கு.'' "உண்மைதாங்க தலைவரே, சட்ட மன்றக் கூட்டம் வரும் மே 10-ஆம் தேதிவரை நடக்க இருக்குது. ... Read Full Article / மேலும் படிக்க,