Skip to main content

ஆபத்தான ஆலை வேண்டாம்! கொந்தளிப்பில் கடலோர கிராமங்கள்!

Published on 05/10/2024 | Edited on 05/10/2024
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியிலிருக்கிறது ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஐ.ஆர்.இ. மணல் ஆலை. குறும்பனை முதல் நீரோடி வரை 13 கடற்கரை கிராமங்களிலிருந்து மணலை அள்ளி, கனிமங்களைப் பிரித்தெடுப் பதற்கு ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளதாகத் தகவல் வெளிவர, இதனால் அச்சமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ கிர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்