சங்கரன்கோவில் நகராட்சியின் 30 கவுன்சிலர்களில் 24 பேர் தி.மு.க. சேர்மன் உமாமகேஸ்வரிமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என நகராட்சியின் பொறுப்பு கமிஷனரான நாகராஜனிடம் மனு கொடுத்தது அரசியல் வட்டத்தில் தகிப்பைக் கிளப்பியிருக்கிறது.
30 வார்டுகளைக் கொண்ட சங்கரன்கோவில் நகராட்சியில் ...
Read Full Article / மேலும் படிக்க,