Skip to main content

திக்.. திக்.. இரவு திடீர்..பகீர் திருப்பம்

Published on 25/06/2022 | Edited on 25/06/2022
பொதுக்குழுவைத் தடுக்க அல்லது தள்ளி வைக்கும் முயற்சியாக ஆவடி ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார் ஓ.பி.எஸ். சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பொதுக்குழு நடத்த அனுமதி மறுக்கப்படும் என அவரும் அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்தனர். தனது மகன் ரவீந்திரநாத் மூலமாக ஸ்டாலினைத் தொடர்புகொள்ள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

களேபர பொதுக்குழு!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக உரிமையியல் நீதிமன்றம், அதை நடத்த தடையில்லை என எடப்பாடிக்கு க்ரீன் சிக்னல் கொடுத் தது. அதேநேரத்தில் உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி, "பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது, பொதுக்குழு என்பது ஒரு கட்சியின் தனிப்பட்ட விவகாரம், அதில் கோர்ட் தலைய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கோபமாக வெளியேறிய ஓ.பி.எஸ்.! -கொந்தளித்த வைத்திலிங்கம்!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022
பொதுக்குழு கூட தடைகோரிய ஓ.பி.எஸ்.ஸின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2500 போலீசாரின் பாதுகாப்புடன், கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளுடன் சென்னை வானகரத் திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் பொதுக்குழு கூடியது. அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்துக்கு காலை 5 மணி முதலே ஆட்கள் வ... Read Full Article / மேலும் படிக்க,