Skip to main content

அதிக வட்டி ஆசை. ஏமாந்த மக்கள் பலியாகும் உயிர்கள்

Published on 17/08/2022 | Edited on 17/08/2022
எவ்வளவுதான் மோசடி நிதி நிறுவனக் கதைகளை மக்கள் அறிந்திருந்தாலும், ஏமாறுவதில் இருந்து அவர்கள் மீளவில்லை. அதிக வட்டி என்றதும், அவர்கள் எளிதாக வழுக்கி விழுந்துவிடு கிறார்கள். அப்படியொரு சம்பவம்தான் இது. வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியை தலைமையிடமாக கொண்டு வட தமிழகத்தின் பல இடங்களிலும் இயங்கி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஸ்கெட்ச் போட்டவருக்கே ஸ்கெட்ச்! பா.ஜ.க.வை அதிர வைத்த தி.மு.க!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022
வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் லெட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தில் நடந்த தள்ளுமுள்ளு வாக்குவாதம், அதை தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தேசியக்கொடி போட்ட கார் மீது செருப்பு வீச்சு விவகாரம் பதற்றப் பரபரப்பை உருவாக்கியது. மதுரையில் தி.மு.க.வினர் ரயில் இன்ஜின் மீத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் அமித்ஷாவே சரணம்! இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். போட்டா போட்டி! நில மோசடி -பண கோல்மால்! தமிழக பா.ஜ.க. மீது டெல்லி அதிருப்தி!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022
"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின் சில திட்டங்களோடு டெல்லிக்குப் போகிறார்.''” "திடீர் விசிட்தானே?''” "ஆமாங்க தலைவரே, அரசுமுறை பயணமாக 16-ந் தேதி டெல்லி செல்லும் ஸ்டாலின், மறுநாள் இரவே சென்னை திரும்புகிறார். புதிய குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவையும், பிரதமர் மோடியையும் டெல்லியில் சந்திக்க... Read Full Article / மேலும் படிக்க,