Skip to main content

பேரூராட்சிகளில் பகல் கொள்ளை! மாடிவிட்ட சக அலுவலர்கள்!

Published on 23/09/2020 | Edited on 26/09/2020
இரண்டு மாதத்துக்கு முன்பு திண்டுக்கல் மாவட் டத்திலுள்ள அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலு வலராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றார். இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த் திருப்பதாக வந்த புகாரின் பேரில் தேனி லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான காக்கிகள் சிலர் திடீர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

போதை அரசியல் நடிகைகளை குறி வைக்கும் பா.ஜ.க.! கங்கனா ரணவத் Vs தீபிகா படுகோனே சோனாக்ஷி சின்ஹா ரகுல் ப்ரீத் சிங்

Published on 24/09/2020 | Edited on 26/09/2020
போதைப் பொருளுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு நடத்தி வரும் வேட்டையில் தமிழ்த் திரைப்படங்களில் முகம் காட்டிய இரு நடிகைகள் சிக்கிக்கொண்டுள்ளனர் என பரபரப்பான செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஒருவர் சோனாக்ஷி சின்ஹா. பிரபல இந்தி நடிகரும்- பா.ஜ.க.வின் எம்.பி.யாக இருந்து, அதன்பிறகு ஏற்பட்ட கருத்த... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சசிகலா வந்தால்...? அ.தி.மு.க.வை சீண்டிய பிரேமலதா!

Published on 24/09/2020 | Edited on 26/09/2020
கூட்டணியில் இருந்தாலும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அ.தி.மு.க.வை சீண்டுவதும் பிறகு அமைதியாவதும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவின் வாடிக்கை. தனியார் தொலைக் காட்சிக்கு சமீபத்தில் பேட்டி கொடுத்த பிரேமலதா, சசிகலாவையும் அ.தி.மு.க. வையும் மையப்படுத்தி அவர் பேசும்போது, ""இன்னைக்கு இருக்... Read Full Article / மேலும் படிக்க,