Skip to main content

ஆறுகளுக்கு ஆபத்து! மீண்டும் கொள்ளையடிகும் மணல் மாஃபியாக்கள்!

Published on 19/03/2022 | Edited on 19/03/2022
ஆறுகளில் இருந்து மணல் அள்ள அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த தைத் தொடர்ந்து, கழுகுக்கு மூக்கு வியர்த்த தைப் போல், மணல் மாஃபியாக்கள் தங்கள் ஆக்டோபஸ் கரங்களை விரித்தபடி ஆறுகளைக் குறிவைக்கத் தொடங்கி விட்டனர். இதற்காக அவர்கள் பவர் புள்ளிகள் பலரையும் வளைத்து வருகின்றனர் என்பதுதான் அ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ரெய்டு! ரெய்டு! நித்தி பாணியில் ஜக்கியுடன் வேலுமணி உருவாக்கும் தீவு தேசம்!

Published on 19/03/2022 | Edited on 19/03/2022
முன்னாள் அமைச்சர் வேலுமணி ஒயிலாட்டம் ஆடுவதில் சிறந்தவர். அவர் உடலை வளைத்து ஒயிலாட்டம் ஆடும் பாங்கு, நடனத்தில் சிறந்த பெண்களையே நாண வைத்துவிடும். அவர் ஒயிலாட் டத்தில் மட்டுமல்ல... ஊழல் ஆட்டத் திலும் மிக நளினமாக ஆடியிருக் கிறார் என்கிறார்கள் இரண்டாவது முறையாக அவரது வீட்டை சோதனையிட்ட லஞ்ச ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

டாக்டர் ராமதாஸ் 'கண்ணாமூச்சி' ஆட்டம்! - பதறிய தைலாபுரம்!

Published on 19/03/2022 | Edited on 19/03/2022
பா.ம.க. நிறுவனரும் மூத்த அரசியல் தலைவருமான டாக்டர் ராமதாஸ் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கடந்த வாரம் திடீரென தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள, எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என அவரது குடும்பத்தினர் பதறித்துடித்ததில் ஒட்டுமொத்த பா.ம.க.வும் அதிர்ச்சியடைந்தது. அதிகம் வெளியில் தெரியாத இந... Read Full Article / மேலும் படிக்க,