Skip to main content

முதியோர் உயிருக்கு ஆபத்து! அருப்புக்கோட்டை காவல்துறை அலட்சியம்!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022
கிரிமினல்கள் குற்றச் செயலில் ஈடுபட்டாலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கமாட்டார் எனப் பெயர் வாங்கியிருக்கும் அருப்புக்கோட்டை டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகனின் அலட்சியத்தால், அந்த ஊரில் கொலை, கொள்ளைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.   வெளிநாட்டிலோ, வெளியூரிலோ வேலை பார்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் எடப்பாடியை புறக்கணித்த மோடி! ஓ.பி.எஸ். ஹேப்பி! தமிழ்நாட்டை குறி வைக்கும் என்.ஐ.ஏ!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022
"ஹலோ தலைவரே, இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பழங்குடி சமூகத்தை சேர்ந்த திரௌபதி முர்மு பதவி ஏற்றிருக்கிறாரே.''” "அவரோட வெற்றி பற்றியும் அது குறித்த ஒன்றிய ஆளுந்தரப்பின் கணிப்பையும் நம்ம நக்கீரன்தானே முதன்முதலில் சொன்னது.''” "உண்மைதாங்க தலைவரே.. 60 சதவீதத்துக் கும் அதிகமான வாக்குகளைப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

குட்கா கேஸ்! சி.பி.ஐ.க்கு அனுமதி! பதறும் மாஜிகள்! கோட்டையில் ஓட்டை!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022
அ.தி.மு.க. ஆட்சியில் பரப்பரப் பாகப் பேசப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன் னாள் அமைச்சர்கள், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு அனுமதியளித்திருக்கிறது தி.மு.க. அரசு. பரபரப்பாக பேசப்படும் இந்த விவகாரத்தில் அரசின் ரகசிய ஆவணம் லீக் ... Read Full Article / மேலும் படிக்க,