Skip to main content

நாட்டு மருந்து-நகை பாலீஷ்- போலி போலீஸ்! கில்லாடி கிரிமினல்களின் மோசடிகள்!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021
ஜெகஜாலக் கில்லாடிகளான கிரிமினல்கள், பொது மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்...!சம்பவம் 1: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா சத்தியவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் ஜெயந்தி தம்பதியருக்கு அனுஷ், தனுஷ் என நான்கு வயதுள்ள இரட்டைக் குழந் தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் காது கேட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ரெய்டு வேலுமணியை அடுத்து வீரமணி! அடுத்தது...? பீதியில் விஜயபாஸ்கர்

Published on 18/09/2021 | Edited on 18/09/2021
அ.தி.மு.க. ஆட்சியில் 2003 முதல் 2021 வரை ஜெ, எடப்பாடி அமைச்சரவை யில் சுகாதாரத்துறை, கல்வித்துறை, வணிகவரித்துறை என வளமான துறைகளின் அமைச்சராக இருந்தவர் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த கே.சி.வீரமணி. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றார். எடப்பாடி தல... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

35 லட்சம் ரேட்! காவு வாங்கும் நீட்!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021
நீட் தேர்வு பாதிப்பினால் மாணவ, மாணவிகளின் மரணம் தொடர் கதையாகி வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் மட்டுமே, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி அனிதா மரணம் தொடங்கி, இலந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், தற்போது கனிமொழி என்ற மாணவியுடன் சேர்ந்து மூன்று இளம் பிஞ்சுகள் தற்கொலை செய்துகொண்டு... Read Full Article / மேலும் படிக்க,