Skip to main content

முதல்வர் மாவட்டத்தில் கள்ள லாட்டரி, சாராயம், போதை பவுடர்! கிரிமினல்களுடன் கூட்டாளியான காவல்துறை!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020
முதல்வர் எடப்பாடியின் சேலம் மாவட்டம் வீரகனூர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், ராம.ஆண்டவர். வீரகனூரைச் சேர்ந்த மணல் மாஃபியா பன்னீர்செல்வமும், ஆய்வாளர் ராம.ஆண்டவரும் மாமூல் பேரம் குறித்து பேசும் ஓர் உரையாடல், சமூக ஊடகங்களில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் பன... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஜெ வீட்டுக்கு எதிரே குடியேறும் சசி! -அ.தி.மு.க.வை வசப்படுத்த வியூகம்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020
ஜெ.மறைந்தவுடன் அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். அது முடியாமல் போகவே சசிகலா தேர்ந்தெடுத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. சசிகலா முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யச்சொன்னபோது, நீங்கள் ராஜினாமா செய்யாதீர்கள்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் : லூஸ் டாக் தி.மு.க! பாயும் வழக்கு! ஸ்டாலின் ஷாக்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020
""ஹலோ தலைவரே, போன சனிக்கிழமை அதிகாலை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை திடு திப்புன்னு போலீஸ் கைது செய்ய, மதியத்துக்குள் ஜாமீனில் வந்துட்டாரே!'' ""ஜெ’ ஆட்சிக் காலம் மாதிரி நள்ளிரவு கைது- அதிகாலைக் கைதுன்னு எடப்பாடி அரசும் ஆரம்பிச்சிடிச்சா?'' ""அன்பகத்தில், பிப்ரவரி 14-ல் நடந்த ... Read Full Article / மேலும் படிக்க,