Skip to main content

பிழைப்பை முடக்கிய கொரோனா ஊர்திரும்பத் துடிக்கும் வட மாநிலத்தவர்! -ஈரோடு அவலம்

Published on 26/04/2021 | Edited on 28/04/2021
கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை தீவிரமாக இந்தியாவை உலுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் ஒரே நாளில் ஏப்ரல் 22-அன்று 3.14 லட்சம் தொற்று ஏற்பட்டு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அதன் கெடுபிடிக்கு தமிழகமும் தப்பவில்லை. நாளொன்றுக்கு ஏறக்குறைய 13000 பேர் வரை தமிழகத்தில் கொரோனா தாக்குதல... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் அவசரமாக கல்லா கட்டும் அமைச்சர்கள்! கமல் Vs கமீலா

Published on 26/04/2021 | Edited on 28/04/2021
""ஹலோ தலைவரே, எடப்பாடியை சந்திக்க, ரெண்டு நாளைக்கு முன், தனி விமானம் பிடிச்சி ஓடி வந்திருக்காரே ஓ.பி.எஸ்.''’’ ""அப்படி ஒரு ரொம்ப காஸ்ட்லியான சந்திப்புக்கு என்ன அவசரம்?''’’ ""குடல் இறக்க அறுவைச் சிகிச்சை முடிந்த நிலையில்... எடப்பாடி, கிரீன்வேஸ் சாலை வீட்டில் ஓய்வெடுத்துக்கிட்டிருக்கிறார்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மோடி பெயிலியர்

Published on 26/04/2021 | Edited on 28/04/2021
கொரோனா பரவலைத் தடுப்பதில் மத்திய அரசாங்கம் தவறிவிட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு எதிரான கண்டனங்களை வீசிவருகின்றன. இதுகுறித்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய பிரதமர் மோடி, ‘""நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள நடவடிக்கை ... Read Full Article / மேலும் படிக்க,