Skip to main content

தொடரும் நீட் பலி! அரியலூர் மாணவி தற்கொலை!

Published on 23/07/2022 | Edited on 23/07/2022
இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நீட் தேர்வுக்குப் பயந்து அரியலூர் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பெரம்பலூர் மாவட் டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நடராஜன்- உமா தம்பதி. நடராஜன் அரியலூர் ரயில்வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்