Skip to main content

முழுங்கப்பட்ட திருச்சி மலைக்கோட்டை!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022
கி.பி.1616-ஆம் ஆண்டிற்கு முந்தைய நாயக்கர் மன்னர்கள், ஆற்காடு நவாப் முதலியோர் காலத்தில் கட்டப்பட்டு, பல போர்களைக் கண்ட திருச்சி மலைக்கோட்டையை, கி.பி.1751-ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் அன்வாரு தீன் புதுப்பித்துக் கட்டினார். அவருக்குப்பின், பதவிக்கு வந்த நவாப்பின் மகன் முகமது அலியை வீழ்த்த கோட்ட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் கட்சிப் பதவி! கதி கலங்கும் உ .பி. க்கள்! கொட நாட்டை அடுத்து பொள்ளாச்சி! விசாரணை வலையில் வி.ஐ.பி!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022
"ஹலோ தலைவரே, அ.தி.மு.க. பொதுக்குழு 15 ஆம் தேதி வாக்கில் கூடப் போகுது.''” "ஆமாம்பா, ஆனால் அதில் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யம் இருக்காது போலிருக்கே?''” "ஆமாங்க தலைவரே, சட்டமன்றக் கூட்டம் வரும் 10-ஆம் தேதிவரை நீடிக்கிறது. அது முடிந்ததும், பொதுக்குழுவைக் கூட்ட அ.தி.மு.க. முடிவெடுத்திருக்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022
ஜெய்சிங், கோயம்புத்தூர்இலங்கை பொருளாதார வீழ்ச்சியினால் இந்தியாவுக்கு பலவீனம் ஏதும் உண்டா? இலங்கையின் இயற்கை அமைப்பு, அதன் அரசு நிர்வாகம், தமிழ்-சிங்கள மக்கள், துறைமுகங்கள், கடற்பகுதி, பொருளாதார நிலைமை இவை அனைத்துமே இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குட்டி நாடான இலங்கை, இந்த... Read Full Article / மேலும் படிக்க,