Skip to main content

திராவிட இலக்கிய வரலாற்றைத் தொகுக்கவேண்டும்!-முதல்வருக்கு ஒரு குடிமகனின் கடிதம்!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இலக்கியவாதியும் மூத்த பத்திரிகையாளருமான ஆரூர் தமிழ்நாடன், முதல்வருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில், தமிழ் இலக்கிய வரலாற்றில், இன உணர்வு, மொழி உணர்வு மிக்க திராவிட இலக்கியவாதிகளும் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சிக்கும் சிவசங்கர் பாபா! பாலியல் வலையில் மாட்டியவர்கள் கதறல்

Published on 12/06/2021 | Edited on 15/06/2021
பத்ம சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் கொடூரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும் அளவுக்குத் தொடர்ந்து புகாருக்குள்ளாகி வருகிறது சிவசங்கர் பாபாவின் நிர்வாகத்தில் உள்ள பள்ளி. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியின் ந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நீக்கப்பட வேண்டிய காக்கிகள்!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021
"தமிழ்நாட்டில் உள்ள மாநகர நுண்ணறிவு பிரிவு காவலர்கள், மாவட்ட தனிப்பிரிவு காவலர் களின் பணியிடங்களை ரத்து செய்தால் மட்டுமே, காவல்துறையை நேர்மையான துறையாக மாற்றமுடியும்' என்கிறார்கள் நேர்மைக்கு பெயர்போன அதிகாரிகள். "எப்படி?' என நாம் கேட்பதற்குள், அவர்களே நம்மிடம்... "ஐ.எஸ். என்பது காவல்துற... Read Full Article / மேலும் படிக்க,