Skip to main content

ஆணையம் அறிக்கை! அதிகாரிகளை தண்டிப்பது சாத்தியமா?

Published on 25/10/2022 | Edited on 25/10/2022
ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையங்களின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்க உறுதியாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்கான முதல் கட்டமாக துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக அரு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆணைய அறிக்கை எதிரொலி தொடர்ச்சியாக சஸ்பெண்டாகும் அதிகாரிகள்!

Published on 25/10/2022 | Edited on 25/10/2022
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலையில் நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையின் எதி ரொலியாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத் தின்போது காவல் ஆய்வாளராக பணியாற்றி பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த இன்ஸ் பெக்டர் திருமலை, சைக்கோவாக மாறி பல உயிர் களை நரபலி வேட்டையாடிய சுடலைக்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால்- தி.மு.க.வில் ஹேப்பி தீபாவளி! அண்ணாமலை -வானதி அடங்காத முட்டல் மோதல்!

Published on 25/10/2022 | Edited on 25/10/2022
"ஹலோ தலைவரே, சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, இந்த வருட தீபாவளியை அனைத்துத் தரப்பினரும் கொண்டாட்ட மனநிலையில் வரவேற்றிருக்காங்க.''” "ஆமாம்பா, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால், கடந்த கால இருள் இப்ப அனைத்துத் துறையிலும், பெரும்பாலும் துடைக்கப்பட்டிருக்கு. அதனால... Read Full Article / மேலும் படிக்க,