Skip to main content

கரும்புக் கொள்முதலில் கமிஷன்! -மனக்கசப்பில் விவசாயிகள்!

Published on 04/02/2023 | Edited on 04/02/2023
தமிழர்களின் முக்கியமான பண்டிகை பொங்கல். இந்தப் பண்டிகையின் போது மஞ்சளும் இஞ்சியும் வரித்துக்கட்டப்பட்ட புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைய லிடுவதோடு, அதில் தோகை மலர்ந்த கரும்புகளையும் வைப்பது தமிழர் மரபு. அதனால்தான் 2016 முதல் தமிழ்நாடு அரசு பொங்கல் பணம் மற்றும் பொங்கல் பரிசு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்