Skip to main content

முகத்தில் கரி பூசிய நிலக்கரி ஊழல்! அ.தி.மு.க. தலைகள் சிக்குமா?

Published on 14/08/2021 | Edited on 14/08/2021
ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமான கரூர் டி.என்.பி.எல். காகித ஆலையின் இரு பொதுமேலாளர்களான லண்டன் சுப்பிரமணியன், பால சுப்பிரமணியன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. ஆட்சிக்கு வந்ததும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்திய தமிழக அரசு,... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் எடப்பாடியை அதிர வைத்த பன்னீர்! தி.மு.க.வை வாழ்த்தும் ஆர்.எஸ்.எஸ்!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021
"ஹலோ தலைவரே... பட்ஜெட் கூட்டத் தொடர் விறுவிறுப்பாத் தொடங்குது. காகித மில்லாத டிஜிட்டல் பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் என்னென்ன இருக்கும்ங்கிற எதிர்பார்ப்பும் நிலவுதே?''” "நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் டிஜிட்டல் பட்ஜெட்டுக்காக, சட்டமன்றக் கூட்டம் நடக்கும் கலைவாணர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஸ்டாலின் ஆட்சி 100 நாள்! மக்கள் போட்ட கணக்கு

Published on 14/08/2021 | Edited on 14/08/2021
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பேற்று, நூறு நாட்கள் நெருங்கிவிட்ட நிலையில்... மக்களிடம் இந்த அரசாங்கம் பெற்ற மதிப்பெண் என்னவென்பதை அறிய நாம் களமிறங்கியபோது, கருத்து மழையைக் கொட்டித் தீர்த்தனர். மகிழ்ச்சி, நன்றி, எதிர்பார்ப்பு, ஏமாற்... Read Full Article / மேலும் படிக்க,