Skip to main content

சேர்மன் கணவர் Vs கவுன்சிலர் மோதல் -ஆற்காடு பரபரப்பு!

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
பொதுமக்கள் பலர் தந்த புகார்களை மொட்டைக் கடிதம் எனச் சொல்லி ராணிப்பேட்டை நிர்வாகம் புறக்கணிப்பதால் நொந்துபோயுள்ளனர் மக்கள். இதுபற்றி ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரம் 12-வது வார்டு கவுன்சிலர் லோகேஷ் நம்மிடம், “10 வருடங்களுக்கு முன்பு எம்பெருமாள் தெருவிலுள்ள கம்சலாம்மாள் திருமண மண்டபத்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தமிழ்நாட்டை அவமதித்த ஆளுநர் ரவி!

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் சிந்தாந்த ரீதியாக முட்டல் மோதல்கள் நீறுபூத்த நெருப்பாக இருந்து வரும் நிலையில், நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை தனது உரையுடன் தொடங்கிய கவர்னர், அதனை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்திருப்பது அதிர்ச்சியையும் பரப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் அலறும் அ.தி.மு.க.! ஆட்டத்தை ஆரம்பித்த அமலாக்கத் துறை! விவசாயிகள் போராட்டம்! கிழியும் மோடி முகத்திரை!

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
"ஹலோ தலைவரே, நாடு முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பரபரப்பு தொற்றியிருக்கும் நேரத்தில், மீண்டும் விவசாயிகளின் போராட்ட மேகங்கள் டெல்லியைச் சூழ ஆரம்பித்திருக்கிறது.''” "ஆமாம்பா, விவசாயிகள் கிளர்ந்தெழுந் தால் பா.ஜ.க. அரசுக்கு பெரும் நெருக்கடியாகிவிடுமே?''” "ஆமாங்க தலைவரே, விளை பொருட்கள... Read Full Article / மேலும் படிக்க,